முனியாண்டிக்கு ஸ்தோத்திரம்
- வசந்தி முனீஸ் கல்யாணத்துக்கு முன் ‘கிறிஸ்டி’யாக இருந்தவள். மாசானமுத்துவோடு கல்யாணம் முடிந்தப்பிறகு மாசானமுத்துவுக்காக ‘கிட்டு’வாக மாறிப்போனாள். ஞாயிற்றுக் கிழமைகளில்…
நீதி வேண்டி வீதி
மத்திய கிழக்கு நாடுகள் பற்றிய ஓவியம் (தொடர் 01) - முகிலன் இவர் ஒரு உயர் நடுத்தர வர்க்கக் குடும்பத்தில்…
நெருப்புச் சமவெளி
மேலத்தாங்கல் மு. நளினி துர்தேவதைகள் உலவும்அந்திமக்காலத்தை விழுங்கும் எத்தனிப்பில்கீழ்த்திசையில்கனன்று கனன்று பிரவாகமெடுக்கிறதுதீப்பிழம்பு கேட்பாரற்றுச் சிந்தியஇரத்தத்துளிகளின் பெருக்கென இதுபோன்றதொருகொதிக்கும் நதிஉலகில் இல்லை…
சாயக்காகிதம்
துவரை பாலன் கொலைபசி அதனால் தான் எப்போதையும்விட இப்போது அதிகமாகவே சாப்பிட்டு விட்டான். மேலும் தொகை அதிகமாக இருந்ததும் ஒரு…
இலக்கியங்களில் காணப்படும் யாழ்க் கருவி
முனைவர் ம.பாபு,உதவிப் பேராசிரியர்,பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி,கோயம்புத்தூர்.m.varunbabu8@gmail.com9659985020 தமிழர்கள் வாழ்வில் தொன்று தொட்டே கலைகளுக்குச் சிறப்பிடம் உண்டு. கலைகள் அவர்கள்…
இன்னும் எத்தனை நாள்
து.பெருமாள் முனைவர் பட்ட ஆய்வாளர் மலையில் பிறந்தோம்மலையில்தான் இன்னும் வாழ்கிறோம்எட்டு வழிச்சாலையும்,நான்கு வழிச்சாலையும்தலைவிரித்து ஆடுகின்றஇந்த நாட்டில் தான் நாங்களும் வாழ்கின்றோம்ஒருவழிச்சாலைக்கு…
அவள் மட்டும் வரவே இல்லை
முனைவர். இரா பெரியதுரை.. காலம் மகிழ்ச்சியை கொடுக்கும் போது வாழ்க்கை சுகப்பட்டு விடுகிறது. அதே காலம் மகிழ்ச்சியை பறித்துக் கொள்ளும்…
வழி தேடி……
கனலி விஜயலட்சுமி ரோபெரி டிவிஷன், எஸ்டாபிளிஸ்டு 1938ஹூஸ்டன் என்று மிகப்பெரிய அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டிருந்த அந்த அலுவலகத்தின் முன்னறையில் ரஞ்சனி…
செல்வி.பா.தாயாரம்மாள் கவிதைகள்
கவிதை 1 பிரம்மாவின் கனவுச் சிதறலால்இவர்கள்உயிருள்ள உருவங்கள்செயலற்ற பதுமைகள் கவிதை 2 சில்லறைகளை சேர்க்க முயன்றனசிறிய கைகள்சுருண்டு விழுந்ததுஉருவம் எழுந்து…