கவிதை

நிகழ்பாரதி ஒரு விநாயகர் சதுர்த்தி நாளன்றுஎருக்கம் பூக்களை விற்றுதலை நிறையமல்லிப்பூக்களை சூடியிருந்த அக்காதிடீரென ஒரு நடுராத்திரியில்உத்தரத்தில் தூக்கிட்டு மாண்டாள் தரைமட்டமாகிவிட்ட…

கவிதை

மேலத்தாங்கல் மு. நளினி துர்தேவதைகள் உலவும்அந்திமக்காலத்தை விழுங்கும் எத்தனிப்பில்கீழ்த்திசையில்கனன்று கனன்று பிரவாகமெடுக்கிறதுதீப்பிழம்பு கேட்பாரற்றுச் சிந்தியஇரத்தத்துளிகளின் பெருக்கென இதுபோன்றதொருகொதிக்கும் நதிஉலகில் இல்லை…