முனியாண்டிக்கு ஸ்தோத்திரம்
- வசந்தி முனீஸ் கல்யாணத்துக்கு முன் ‘கிறிஸ்டி’யாக இருந்தவள். மாசானமுத்துவோடு கல்யாணம் முடிந்தப்பிறகு மாசானமுத்துவுக்காக ‘கிட்டு’வாக மாறிப்போனாள். ஞாயிற்றுக் கிழமைகளில்…
- வசந்தி முனீஸ் கல்யாணத்துக்கு முன் ‘கிறிஸ்டி’யாக இருந்தவள். மாசானமுத்துவோடு கல்யாணம் முடிந்தப்பிறகு மாசானமுத்துவுக்காக ‘கிட்டு’வாக மாறிப்போனாள். ஞாயிற்றுக் கிழமைகளில்…
மத்திய கிழக்கு நாடுகள் பற்றிய ஓவியம் (தொடர் 01) - முகிலன் இவர் ஒரு உயர் நடுத்தர வர்க்கக் குடும்பத்தில்…
மேலத்தாங்கல் மு. நளினி துர்தேவதைகள் உலவும்அந்திமக்காலத்தை விழுங்கும் எத்தனிப்பில்கீழ்த்திசையில்கனன்று கனன்று பிரவாகமெடுக்கிறதுதீப்பிழம்பு கேட்பாரற்றுச் சிந்தியஇரத்தத்துளிகளின் பெருக்கென இதுபோன்றதொருகொதிக்கும் நதிஉலகில் இல்லை…
துவரை பாலன் கொலைபசி அதனால் தான் எப்போதையும்விட இப்போது அதிகமாகவே சாப்பிட்டு விட்டான். மேலும் தொகை அதிகமாக இருந்ததும் ஒரு…
முனைவர் ம.பாபு,உதவிப் பேராசிரியர்,பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி,கோயம்புத்தூர்.m.varunbabu8@gmail.com9659985020 தமிழர்கள் வாழ்வில் தொன்று தொட்டே கலைகளுக்குச் சிறப்பிடம் உண்டு. கலைகள் அவர்கள்…
-முகிலன் பாழ்வெளிப் பரப்பின் படிந்த தீத்துகள்ஊழ்*வெடித் ததிலோர் உறுதுகள் புவியாம்!ஆங்கன் உயிர்த்துகள் தாங்கிய உலவுதுகள்யாங்கும் உயிரினம் எனப்பட் டதுவே!உருவும் வடியும்…
ம.சோனியா அன்று இரவிலிருந்தே குமாருக்கு உறக்கம் இல்லை. எல்லாம் மூத்த மகள் கவிதாவின் நினைப்புதான். என்ன செய்வதென அறியாமல் சுவற்றில்…
- தேனி முத்து பிரசாத் மண்ணை அள்ளி மார்பில் பூசிவிண்ணை கொண்டு விதை முளைத்துவேருக்கு அடியில் பாத்தி கட்டிவிளையும் பயிர்க்கோ…
ஏ.ஆகாஷ் (கடுக்கலூர்) பால் விற்பவரின்குழந்தை அழுகிறதுபசியில். *தூக்கமில்லா இரவுவிழித்திருக்கிறதுதுக்கம். *தன்னைத் தானேகொல்லும் ஆயுதம்பசி. *விவசாயிகளின்நண்பன் என்பதால் என்னவோ?சேற்றில் மட்டுமல்லசோற்றிலுமிருக்கின்றனபுழுக்கள். *அத்தனை…